4.1.12

உயிரோசையில் வெளியான எனது கவிதை.




ஆழ்ந்த நித்திரையில்
இருக்கிறேன்

நித்திரையில் நீளும் கனவில்
இருக்கிறேன்
நீளும் கனவில் விழிப்பில் 
இருக்கிறேன்
விழிப்பில் கவனக்குவிப்பில் 
இருக்கிறேன்
கவனக்குவிப்பில் விழிப்பில் 
இருக்கிறேன்
விழிப்பில் நீளும் கனவில் 
இருக்கிறேன்
நீளும் கனவில் நித்திரையில் 
இருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக