10.5.11

பொய்கள்

சொல்லிவிட்ட பிறகும்

வேறுமாதிரியாக

சொல்லியிருக்கலாம்

என்றே எண்ணத் தோன்றுகிறது

எல்லாப் பொய்களும்...

2 கருத்துகள்:

பனித்துளி சங்கர் சொன்னது…

அருமை . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்

பனித்துளி சங்கர் சொன்னது…

நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

கருத்துரையிடுக