கடவுள் இல்லையென்று சொல்லித்திரிந்த
கருப்புச்சட்டைக்காரனொருவன்
கருப்புச்சட்டைக்காரனொருவன்
கனவில் ஏதோ காட்சி தந்ததென
கருப்புச்சட்டை வேட்டியோடு புதிதாக
மாலையும் போட்டுக்கொண்டான்.
'நேத்து வரைக்கும் நல்லாத்தேன்' இருந்த
கொமரேசன் மவன் சேகரை
காந்தக்கண் பெண்ணொருத்தி கழுத்தறுத்தாளாம்
ஆடைகளைக் கிழித்துக்கொண்டு
அழுக்குடலோடு சாலைகளில் திரிகிறான்.
அழுக்குடலோடு சாலைகளில் திரிகிறான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக