22.11.11






நேற்றிரவு 

தூக்கிட்டுக் கொண்டேன்.



மரணத்துக்குப் பிறகும்


வாழ்வு


எப்போதும்போல்தான்


இருக்கிறது.

கனவென்று


உணர்ந்ததைத் தவிர.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக