3.11.11



ஒரு பொய்யை வெளியிடுகிறேன்.

அது இன்னொரு பொய்யாக
அவநம்பிக்கையாக
துரோகமாக
தீராப்பகையாக

வன்முறையாக

என்னிடம் திருப்பித் தரப்படுகிறது.


இனி

இந்தப்பொய்களைக் கைவிடலாம்.

அல்லது

அன்பைத் தருகிற

ஒரு பொய்யைத் தேடிப்பார்க்கலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக