அன்பெழுத்து
லேபிள்கள்
கட்டுரைகள்
கிறுக்கல்கள்
22.11.11
இவன் சிரிக்கிறான்
இவன் ரசிக்கிறான்
இவன் காதலிக்கிறான்
இவன் ஏமாறுகிறான்
இவன் கோபம் கொள்கிறான்
இவன் கவிதை எழுதுகிறான்
இவன் இவனை வேடிக்கை
பார்க்கத் தொடங்குகிறான்.
பின்னொருநாள் இவன் இவனை
உணர்ந்துவிட்டதாய் இவனிடமே
சொல்லிக்கொள்கிறான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக