2.11.11


வெயிலோடு கோபித்துக் கொள்வதைப்போல
மழையோடு கோபிக்க முடிவதில்லை.


கோபமென்றாலும் அது செல்லக் கோபம் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக